Thursday, November 29, 2007

மயிரைக் கட்டி....

"மயிரைக் கட்டி மலையை இழுப்போம்...
வந்தால் மலை - போனால் மயிரு"

இந்தப் பழமொழி/சொலவடையை தந்தை பெரியார்
பயன்படுத்தியிருக்கிறார் என்று அறிந்திருக்கின்றேன்.

இதே கருத்தில்லாவிடிலும், இதன் வகையில்ஒரு பழமொழி:

"பட்டா படையாச்சி...படாட்டி மானியாச்சி".

மானின்னா என்னன்னு கேட்கிறீர்களா?

நாம் தயங்கித் தயங்கி சொல்லவோ
எழுதவோசெய்கிறோமே "ஆண்குறி" என்று - அதற்கானசொல்.

சரி மானி என்றால் என்னன்னு சொல்லியாயிற்று.

அப்ப படை என்றால் என்ன என்று யோசித்துப்
பொருள் புரிந்து கொள்ளுங்கள் :-)

2 comments:

சாலிசம்பர் said...

மானி என்பதற்கு இதுதான் அர்த்தமா?:-))

"மல்லாக்கப் படுத்தா மானி
குப்புறப் படுத்தா குண்டி"

அர்த்தம் தெரியாமலேயே இத்தனை நாள் கேட்டுக்கொண்டிருந்தது.அலட்சியமாகவும்,பொறுப்பற்றவர்களாகவும் இருப்பவனைப் பற்றிச் சொல்வது என நினைக்கிறேன்.

nayanan said...

//
"மல்லாக்கப் படுத்தா மானி
குப்புறப் படுத்தா குண்டி
//

இதுவும் நன்றாக இருக்கிறது ;-))